ரிஷாத் பதியுன்தொடர்பில் பிரதமரின் நீதியான உத்தரவு

ரிஷாத் பதியுதீன் வீட்டில் , உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பில் விரைவாக விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், ரிஷாத் பதியுதீனை காப்பாற்ற அரசாங்கத்தில் எவரும் தலையிட கூடாது எனவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் சிறுவர்களை பணிக்கு அமர்த்தும் செயற்பாடுகளை கண்காணிக்க பொறிமுறை ஒன்றினை உருவாக்குமாறும்,அவ்வாறு சிறுவர்களை பணிக்கு அமர்த்தியுள்ளவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். … Continue reading ரிஷாத் பதியுன்தொடர்பில் பிரதமரின் நீதியான உத்தரவு